Fire to two boats

img

பரங்கிப்பேட்டையில் சுருக்கு வலைக்கு எதிர்ப்பு: இரு படகுகளுக்கு தீ வைப்பு

கடலூர் மாவட்டம் சிதம்  பரம் அருகே உள்ள பரங்கிப் பேட்டை சுற்றியுள்ள 50க்கும்  மேற்பட்ட மீனவ கிராமங்க ளைச் சேர்ந்த மீனவர்கள் கட லில் சுருக்கு வலையை பயன்  படுத்தி சில மீனவர்கள் மீன்  பிடித்து வந்தனர்